public petition

img

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சிபிஎம் - பொதுமக்கள் மனு

திருப்பூர் அருகே திருவள்ளுவர் நகர்  பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.