coimbatore வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சிபிஎம் - பொதுமக்கள் மனு நமது நிருபர் ஜூலை 26, 2019 திருப்பூர் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.